ஆறு வயது குழந்தையை சீரழித்து கொன்ற நபர்…
மெக்சிகோவில் ஆறு வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்ததாக சந்தேகத்திற்குரிய விதத்தில் சிக்கிய ஒருவரை, உயிருடன் கொளுத்தியது ஒரு கும்பல். மெக்சிகோவில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் Jarid என்ற ஆறு வயது சிறுமி ஒருத்தி காணாமல் போனாள். மறுநாள் அவளது உயிரற்ற உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் அத்தை Alfredo Roblero என்ற நபர்தான் Jaridஐ கொன்றது என்று கூறி அவரைப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கச் சென்றார். ஆனால், அதற்குள் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் … Continue reading ஆறு வயது குழந்தையை சீரழித்து கொன்ற நபர்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed